இருளில் ஏற்றப்படும் விளக்குகள் இருளை அகற்றுவதில்லை ... மறைக்கின்றன ...
உனக்குள் உருவாகும் தோல்விகள் , வெற்றியை தடுப்பதில்லை ... தள்ளி வைக்கின்றன ...
தோல்விகள் உன்னை தொடர்ந்தாலும் , உந்தன் தோள் மேலே அமர்ந்தாலும் ...
அவற்றை தோழனாக ஏற்றுக்கொள் ...
உன்னுடைய தோல்வியில் இன்னொருவனின் வெற்றி ஒளிந்திருக்கிறது ...
உன்னுடைய வெற்றியில் மற்றொருவனின் தோல்வி மறைந்திருக்கும் ...
தொடர் தோல்வி அனுபவத்தை தரும் , வெறும் வெற்றியோ ஆணவத்தை தரும் ..
ஆணவத்தால் அழிவதை விட அனுபவத்தால் உயர்ந்திடு தோழா ....
உயிர் உள்ளவரை போராடு ....
உலகில் உள்ளவரை நடைபோடு ....
உனக்குள் உருவாகும் தோல்விகள் , வெற்றியை தடுப்பதில்லை ... தள்ளி வைக்கின்றன ...
தோல்விகள் உன்னை தொடர்ந்தாலும் , உந்தன் தோள் மேலே அமர்ந்தாலும் ...
அவற்றை தோழனாக ஏற்றுக்கொள் ...
உன்னுடைய தோல்வியில் இன்னொருவனின் வெற்றி ஒளிந்திருக்கிறது ...
உன்னுடைய வெற்றியில் மற்றொருவனின் தோல்வி மறைந்திருக்கும் ...
தொடர் தோல்வி அனுபவத்தை தரும் , வெறும் வெற்றியோ ஆணவத்தை தரும் ..
ஆணவத்தால் அழிவதை விட அனுபவத்தால் உயர்ந்திடு தோழா ....
உயிர் உள்ளவரை போராடு ....
உலகில் உள்ளவரை நடைபோடு ....
மிகவும் அர்த்தமுள்ள கவிதை.. நன்றி சகோ 👍👍
ReplyDelete