இங்கே தேடு < Search Here >

கதை கவிதை < Kathai Kavithai >

தமிழில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் எனக்கு சிறிதளவு விருப்பம் உண்டு ...
எந்தன் சிறு சிறு கிறுக்கல்களை இங்கே பதிவு செய்கிறேன் , படித்து விட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யுங்கள் ...
நன்றி ... நட்புடன் ... சந்தோஷ் ...

mGinger

Sunday, February 5, 2012

சிந்தனை செய் ... --- Sinthanai Sei ---

சிந்தனை செய் ...
பந்தயத்தில் ஆயிரம் பேர் முன்னே ஓடுகையில் , நீ மட்டும் பின்னே ஓடிப்பார் ...
உலகமே உன்னை பார்க்கும் ...
செய்வது தவறே ஆயினும் அதை தனித்துவத்துடன் செய் ...
இன்று அவமானப் பட்டால்தான் நாளை அரசாள முடியும் ....
சிந்தனை செய் !



2 comments:

  1. super lines. சிந்தனை கவிதை padika www.sisuworld.org

    ReplyDelete
  2. hi.,am prakash frm tirupur studing 12th std...,am a tamil nd english speaker,nd i will write sme poemstoo.,i need ur frdship bro.....,9942918365

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பதியலாமே ...