எவனோ ஒருவன் சொல்லுக்கு ..
ஏனென்ற கேள்வி கேட்க்காமல் ...
மூன்றாம் நபருக்கு மூளையை விற்கும் ....
மென்பொருள் துறையினரை போற்றும் இந்த சமூகம் ...
சொந்த சிந்தனைகளை வியர்வை சிந்தி உருவாக்கும் ...
இந்த திரை உலக கலைஞர்களை தூற்றுவது ஏன் ????
கலை என்ற அடிப்படையில் ....
மென்பொருள் எழுதுவதும் , திரைக்கதை எழுதுவதும் ஒன்றே ...
இரண்டையும் சிறப்பாய் செய்வது அவ்வளவு எளிதல்ல ...
பின்பு ஏன் இந்த பிரிவினை ..... ! ?
ஏனென்ற கேள்வி கேட்க்காமல் ...
மூன்றாம் நபருக்கு மூளையை விற்கும் ....
மென்பொருள் துறையினரை போற்றும் இந்த சமூகம் ...
சொந்த சிந்தனைகளை வியர்வை சிந்தி உருவாக்கும் ...
இந்த திரை உலக கலைஞர்களை தூற்றுவது ஏன் ????
கலை என்ற அடிப்படையில் ....
மென்பொருள் எழுதுவதும் , திரைக்கதை எழுதுவதும் ஒன்றே ...
இரண்டையும் சிறப்பாய் செய்வது அவ்வளவு எளிதல்ல ...
பின்பு ஏன் இந்த பிரிவினை ..... ! ?
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை பதியலாமே ...