இங்கே தேடு < Search Here >

கதை கவிதை < Kathai Kavithai >

தமிழில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் எனக்கு சிறிதளவு விருப்பம் உண்டு ...
எந்தன் சிறு சிறு கிறுக்கல்களை இங்கே பதிவு செய்கிறேன் , படித்து விட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யுங்கள் ...
நன்றி ... நட்புடன் ... சந்தோஷ் ...

mGinger

Tuesday, February 7, 2012

ஏன் இந்த பிரிவினை ..... ! ? --- Yen Intha Pirivinai ---

எவனோ ஒருவன் சொல்லுக்கு ..

ஏனென்ற கேள்வி கேட்க்காமல் ...

மூன்றாம் நபருக்கு மூளையை விற்கும் ....

மென்பொருள் துறையினரை போற்றும் இந்த சமூகம் ...

சொந்த சிந்தனைகளை வியர்வை சிந்தி உருவாக்கும் ...

இந்த திரை உலக கலைஞர்களை தூற்றுவது ஏன் ????

கலை என்ற அடிப்படையில் ....

மென்பொருள் எழுதுவதும் , திரைக்கதை எழுதுவதும் ஒன்றே ...

இரண்டையும் சிறப்பாய் செய்வது அவ்வளவு எளிதல்ல ...

பின்பு ஏன் இந்த பிரிவினை ..... ! ?


0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பதியலாமே ...